Saturday, March 5, 2022

நேரம்

 ...........

நேரம்

............


சில மணித்துளிகள் தானே என்று, மணித்துளிகள் அல்லது விநாடிகள் (நிமிடங்கள்) வீணாவதைக் கவனமின்றி விட்டு விடக்கூடாது.  மணித்துளிகளை வீணாக்குவது என்பது சிறிது சிறிதாக நமக்கான நேரத்தை வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள்...


மணித்துளிகள் தாம் யுகங்களாக மாறுகின்றன. ஒவ்வொரு விநாடியும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளை பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் (Every minute counts). அவசரமாக அல்ல, விரைவாகச் செயல்பட வேண்டும்...


சிலர் சொல்ல வேண்டியதை சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசும் போதும், சூழ்நிலை அறியாமல் மிகவும மெத்தனமாகபேசும் போதும் கேட்பவர்கள்  எரிச்சல் அடைவார்கள்...


சில நேரங்களில் பொறுமை இழந்து நீங்கள் சொல்ல வந்தது என்ன? அதை மட்டும் சொல்லுங்கள் என்று நேரடியாகக் கேட்டு விடுவார்கள். தமது தேவையை ஒரு வரியிலோ, ஒரு சொல்லிலோ சொல்லத் தெரியாதவர் – என்ன சாதிக்கப் போகிறார்? அத்தோடு இத்தகையவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் நேரமும் வீணாகின்றது...


நேரம் வீணாகின்றதே என்ற உணர்வால் உந்தப் படுகிறார்கள். இவரோடு வீணாக்கிய நேரத்தைச் சரிக்கட்டப் பணிகளை விரைவுபடுத்தி உழைக்க வேண்டியுள்ளது...


தெளிவான எண்ணமுடைய மனிதன் காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறான். தெளிவில்லாதவன் வாழ்வில் திசை தெரியாமல் அல்லல்படுகிறான்...


நேரத்தின் பெறுமதியை பின்வரும் வாய்ப்புகளைச் சந்தித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்...


தேர்வில் தோற்ற மாணவருக்கு ஒரு ஆண்டின் பெறுமதி என்னவென்று புரியும்...

 குறைப்பிரசவம் செய்த தாய்க்கு ஒரு மாதத்தின் பெறுமதி என்னவென்று புரியும்...


வாராந்திர நாளிதழ் வெளியிடும் ஆசிரியருக்கு ஒரு வாரத்தின் பெறுமதி என்னவென்று புரியும்...


காத்திருந்த காதலருக்கு ஒரு மணித்தியாலத்தின் பெறுமதி என்னவென்று புரியும்...

 தொடருந்தைதவற விட்ட பயணிக்கு ஒரு விநாடியின் பெறுமதி என்னவென்று புரியும்...

 விபத்திலிருந்து தப்பியவருக்கு ஒரு வினாடியின் பெறுமதி என்ன என்று புரியும்...                  


ஓட்டப் பந்தயத்தில் தோல்வி அடைந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள், ஒரு வினாடியின் அருமையை...


குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய பணியை நீட்டித்துச் செய்பவர்கள், ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டியதை இரண்டு மணி நேரம் வரை செய்து கொண்டிருப்பவர்கள்,

இவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது மட்டுமல்ல, இவர்கள் வாழ்க்கை சரிந்து கொண்டே போய் பின்னர் அழிந்தும் போய் விடும்...


இத்தோடு மறதி, சோம்பல், அளவுக்கு விஞ்சிய தூக்கம் இவை மூன்றும் சேர்ந்து கொண்டால் போதும் பின்னர் அந்த மனிதன் மீளவே முடியாது...


ஆம் நண்பர்களே!


வளர்ந்த சமுதாயத்தின் அடையாளம் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது தான். இந்த வாரத்திற்குள் நமக்கு இறுதி முடிவு காத்து இருக்கிறது என்று நமக்கு முன் கூட்டியே தெரிந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வோம்? முதன்மையான வேலைகளை எல்லாம் வரிசைப்படுத்தி விரைந்து, விரைந்து செய்து முடிப்போம் அல்லவா?, ஆனால், உண்மை என்னவென்றால் நமக்கு முடிவு ஒரு வாரத்தில் இல்லை, ஒரு நாளில் இல்லை, ஒவ்வொரு மணித்துளியிலும் காத்து   இருக்கிறது...


ஒவ்வொரு விநாடியிலும் காத்திருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில்,  சமுதாயத்திற்கு நன்மை தரும் வகையில் கழிப்பது  கடமையாகும். வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்ய வேண்டும்...


இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம். இன்று, 

நம் கையில் ஒரு நாளைய 24 மணிகள் – 1440 நிமிடங்கள் -86,400 வினாடிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவிடத் தயாராகுவோம்..

Sunday, December 5, 2021

சங்கு கல் மண்டபம்

 ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..?

ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!


நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.


இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..?


தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.


அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்....


இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.


வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.


சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..


பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. அரசும் இது எதற்கு என புதுபிக்க மறந்துவிட்டதா..?


ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது..


இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்..


ஆனால் உண்மையில் அறிவியலுக்காக..!


 L.S.மணிகண்டன்

வழக்கறிஞர்

மதுரை

8883343224

Tuesday, September 7, 2021

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் #வசைச்சொல்.

 #தமிழர்_தெய்வம் #மூதேவிவழிபாடு

      

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் #பிரதானதெய்வம் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். மூதேவி தான் #செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு '#கந்தழி' என்று பெயர். இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு.


       பழையோள், காடுகிழாள், கானமாசெல்வி என்று சங்க இலக்கியங்கள் ஏற்றிப் போற்றும் #கொற்றவை, மிகப் பழைமையான தமிழர் பெண்தெய்வமாக இனங்காணப்பட்டவள். கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "#தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள்.சைவ - வைணவப் புராணங்களில், மூதேவியானவள், பாற்கடலைக் கடைந்தபோது திருமகளுக்கு முதலில் தோன்றியவளாக வருணிக்கப்படுகிறாள். முதலில் தோன்றிய தேவி என்பதால் அவள் 'மூதேவி' என்று ஆனாள். நம் முது தந்தையரை எப்படி 'மூதாதையர்' என்று அழைக்கிறோமோ அப்படித்தான் #மூத்ததேவிக்கு 'மூதேவி' என்ற பெயர் வந்தது.தரித்திரத்தின் தெய்வம் எனப் போற்றப்பட்ட தவ்வையை அக்காலத் தமிழர் செல்வத்துக்காகவும் வளத்துக்காகவுமே வழிபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரிய செய்தி. தமிழகத்தின் பெரும்பாக்கம், தென்சிறுவலூர், பேரங்கியூர் முதலான ஊர்களில் கிடைத்த கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பங்களில், அவள் தன் மகன் குளிகனுடனும், மகள் மாந்தியுடனும் கையில் பணப்பேழையுடனும் காட்சியளிக்கிறாள்.தவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம். மேலும் தமிழர் தெய்வமான மூதேவி மழைக் கடவுளான வருண பகவானின் மனைவியாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. உரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன.பல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது.பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து 'தவ்வை'யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், #உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர். #சோழர்காலம் வரை தமிழகத்தில் தவ்வை வழிபாடு சிறப்புற விளங்கியிருக்கிறது என்பதற்கு பல #தொல்லியல்சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தெழுந்த காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தவ்வைக்கு ஒரு திருமுன் (சன்னதி) உண்டு. திருப்பரங்குன்றத்தில் பாண்டியன் #பராந்தகநெடுஞ்சடையனின் படைத்தளபதி மனைவியான நக்கன் கொற்றியால் தவ்வைக்கு ஒரு குடைவரைக்கோயில் உருவாக்கப் பட்டுள்ளது.

Sunday, October 5, 2014

where India is going wrong in its approach towards sports?

       
  
         where India is going wrong in its approach towards sports. Sports activist Rahul Mehra says corruption and mismanagement is the main reason why India fairs poorly in sporting events and that the way to tackle this is to ensure that the right people are appointed to top positions in the various sports bodies. Instead of politicians and senior bureaucrats, former sportsmen who know the game and understand its needs and pressures should be in decision making positions.

Why the world’s largest democracy doesn’t win medals in sporting events?

The numbers speak a harsh truth. India has won just 26 of the 12,796 Olympic medals awarded in the last 114 years. During the 2012 London Olympic Games, India did not win a single gold medal, although it got its best ever aggregate tally of six medals. That is, six out of 83 athletes won a medal. This so-called best performance in an Olympics so far, was behind countries such as Ethiopia, Latvia and Uganda. China with a population comparable to ours, won 88 medals. When you look at medals per population, India was last among the medal winners, standing at the 85th position. We had one medal for 207 million people. These numbers beg an obvious question: Why does the world's largest democracy not win enough medals in world sporting events?
In china they create 6 lac sports stadium in a single year. But in India we don’t have even 600 stadiums for our whole country. Then how can we upgrade our sports personalities. I ask you one question that what our Government’s role on sports is?

Here in India sports personalities and sports events are not recognized by well trained and awarded sports champions. Nowadays that recognition was given to a POLITICIAN (Suresh Kalmadi was born to Dr. K. Shamrao Kalmadi, who was a social doctor dedicated to serving the poor. Now, Suresh Kalmadi  was an Indian politician and senior sports administrator.) This is the reason which helps to make more corruptions in India. As a Responsible personality you are the first, Who get together with common people. As your Responsibility now, I you can’t able to take any action on my furtherance, Then it may happen to de-promote you.

Sunday, February 19, 2012



001. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும்
     நீ இழந்துவிட்ட போதிலும் 
     உன் எதிர்காலம்
     இன்னும் அப்படியே
     உன்னிடம் உள்ளது 

002. நல்லது செய்றதுக்கு 
     நல்ல மனசு போதும்
     மந்திரங்கள் தேவை யில்லை

003. சொல்லாமல் இருந்தேன்
     அவள் சொல்வாள் என்று நினைத்து 
      சொல்லாமலே போய்விட்டால் 
     நான் சொல்வேன் என்று நினைத்து 

005. பிரிவை 
     நான் எந்த அளவிற்கு 
     வெறுக்கிறேன் என்பதை...  
     பிரிந்து இருக்கும் பொது அல்ல... 
     நாம் மீண்டும் 
     சந்திக்கும் போது தான் உணர முடியும்...

006. ஒரு ஊர்ல 8மணி 10மணின்னு    ரெண்டு பிரண்ட்ஸ் இருந்தாங்க
     ஒரு நாள் 8 மனிய பாக்க 10 மணி 8 மணிக்கு போனான் 
     8 மணிக்கு போன 10 மணி 10 மணி ஆகியும் 8 மானிய பாகல 
     yeenna 8 மணிதான் 10 மணிய paaka 8 மணிக்கே போயிட்டானே  
     அதனால 10 மணியால 8 மனிய 10 மணிக்கு  பாக்க முடியல
     10 மணியால 8 மணிக்கு மனிய பாக்க முடியல  
     8 மணியும் பாவம் 
     10 மணியும் பாவம் 
      இத படிக்கிற நீங்களும் பாவம் 

007. காதலிப்பது யாராக இருந்தாலும் 
     கஷ்டப்படுவது நான் தான்
     நான்
     தான்
     கைபேசி

008. எதுவுமே சுலபமில்லை
     ஆனால் 
     எல்லாமே சாத்தியம் தான்
     -ஹிட்லர்  

009.  கவிதை:
     பொய் என்று தெரிந்தும் வெக்கம் இல்லாமல் சொல்லும் ஒரே வார்த்தை
     "மச்சி அடுத்த செமஸ்டர்ல இருந்து நல்லா படிக்கணும்

010. பொண்ணு புடிச்சா லவ் பண்ணு 
     பரிட்சை வச்சா பாஸ் பண்ணு
     பணம் இருந்தா செலவு பண்ணு
     மானம் ரோசம் இருந்தா டெய்லி sms பண்ணு

011. கண்ணா ஒன்னு சொல்ரேன் கேட்டுக்கோ  
     கும்முன்னு இருக்குற பொண்ண விட      
      கம்முன்னு இருக்குற பொண்ணா பாது     
     கல்யாணம் பண்ணு      
     அப்பத்தான் உன் வாழ்கை  
      சும்மா ஜம்முன்னு இருக்கும் 

012. மனம் உருகும் கவிதை 
     உயிர் பிரியும் வலி 
     எப்படி இருக்கும் என்று அறிய ஆசை பட்டேன் 
     இப்போது தான் அதை உணர்கிரேன் 
     என் முன்னாள் நண்பர்கள் 
     அழுத பொழுது !...

013. அவளின் விருப்பம் இல்லாமல்  
     அவளை பலமுறை  
     பார்த்து வந்தேன் 
     அனால்  
     இன்று அவள் ஆசை பட்டு  
     என்னை ஒருமுறை  
     பார்க்க வந்தால்  
     " என் கல்லறைக்கு " 

014. காயம்  
     " ஆறும்வரை "
     வலிக்கும்  
     காதல்  
     " சாகும்வரை " 
     வலிக்கும்  
     நட்பு மட்டும் தான்  
     " இறந்த பின்பும் " 
     துடிக்கும் 

015. உன்னை மறந்த  
     இதயத்தை  
     நினைத்து கொண்டு  
     உன்னை மிகவும் நேசிக்கும்  
     இதயங்களை 
     இழந்து விடாதே  ...

016. மழையில் நனைந்து  கொண்டே வந்தேன் வீட்டிற்கு ...
    குடை கொண்டு போக வேண்டியது தானே என்றான் அண்ணன் ...
    எங்காவது ஒதுங்கி நிற்க வேண்டியது தாணே என்றால் அக்கா ...
    சளி பிடித்து செலவு வைக்க போகிறாய் என்றார் அப்பா ...
    தலை துவட்டி கொண்டே திட்டினால் என் அம்மா ...
    திட்டியது என்னை அல்ல மழையை ... 
     
017. நேசித்து பாருங்கள் 
          முடியாவிட்டால்  
           பிறர் நேசிப்பதை யோசித்து பாருங்கள் 
            அன்பு 
            உங்களை அடிமையாக்கிவிடும் . 

018. நாட்கள் இருந்த பொழுது  
    நடப்பின் அருமை புரியவில்லை ...
    நட்பின் அருமை புரியும் பொழுது  
    நாட்கள் நம் கையில் இல்லை ...

019. என்று  
    ஒரு உயிர் மீது 
    நீ  
    அளவற்ற அன்பு கொள்கிறாயோ  
    அன்று  
    நீ  
    மனதளவில்  
    பலவீனம் அடைகிறாய்  
    -பகவத் கீதை .

020. ஒரு நாய்  
    பக்கத்து வீட்டு நாய  
    லவ் பண்ணுச்சாம்  
    அது  
    வீடுக்காரவங்களுக்கு பிடிக்கல 
    அந்த வீடுக்காரங்கள பாத்து   
    அந்த நாய்  
    என்ன சொல்லுச்சு தெரியுமா ...
    மனிதர் உணர்வு கொள்ள  
    இது மனித காதல்  
    அல்ல 
    அதையும் தாண்டி 
    " லொள் லொள் லொள் "

021 .  இன்னொரு பிறவி  
    பிரக்கப்போவதும்  
    இல்லை 
    இந்த பிறவியில்  
    கிடைத்த உன்னை  
    பிரியப்போவதும்  
    இல்லை     

022. மனம் வீசும் மலர்கள்   
    அனைத்தும்  
    மலர்ந்து  விட்டன  
    ஆனால்    
    மலரினும் மென்மையான  
    உன் இமைகள் மட்டும் 
    ராஸ்கல் ...

024. உரிமை இல்லாத கலையாமல் 
    உறக்கமும் தெளியாமல் 

023. பஸ் விபத்து :-
    ஒருவன் அழுகிறான் : 
    என் கை போச்சே , 
    தாங்க முடியலே ...
    சர்தார் : 
    ஏய்  கம்முனு இரு , 
    அங்க ஒருத்தனுக்கு உசிரே போயிடுச்சு  
    அவன் சைலெண்டா இல்ல . 
    ராஸ்கல் ...

024. உரிமை இல்லாத நட்பும்  
    உண்மை இல்லாத அன்பும் 
    என்றும்  
    உண்மை இல்லாதது  

025. அன்பு என்றும்  
    தோற்பதில்லை  
    அன்பிடம் தான்  
    நாம் தோற்கிறோம்

026. நமக்குள்  
      பிரிவை ஏற்படுத்தும்  
     இந்த இரவை  
     பார்க்கப்பிடிக்காமல் தான்  
     இரவு முழுவதும்  
     கண்களை மூடுகிறேன்   

027. உரிமை சொல்ல  
     உறவுகள்  
     இருந்தாலும்  
     உள்ளத்தை  
     புரிந்துகொள்ள     
         ஒரு உயிர் போதும் 

028. எதை உன்னால்  
     செய்ய முடியாது  
     என்று  
     மற்றவர்கள் சொன்னார்களோ  
     அதையே  
     நீ செய்து காட்டு 

029. வெற்றிக்கும் தோல்விக்கும்  
     சிறு வித்யாசம் தான் 
     கடமையை செய்தால்  
     வெற்றி  
     கடமைக்கு செய்தால்  
     தோல்வி 

030. நேற்று ஜெய்த்தவன்   
     இன்றும் ஜெய்க்கலாம்   
     ஆனால்    
     நேற்று தோற்றவன்  
     தினமும் தோற்ப்பதில்லை 
     - பில் கேட்ஸ்


031. அவன்
     சார் இந்த புக் என்ன விலை  
     இவன்
     499 ரூபாய் 
     அவன்:
     சொல்லி கொடுங்க 
     இவன்:
     சாரி சார்நாங்க விக்கத் தான் முடியும் 
     சொல்லி கொடுக்க முடியாது     

032. இளமையில் சிந்தும் 
     ஒவ்வொரு துளி வியர்வையும்  
     நாம் முதுமையில் சிந்தும் 
     ஒவ்வொரு துளி வியர்வையை 
     துடைக்கும் 

033. தனிமை எனும் நரகத்தில் 
     அரசனாக இருப்பதை விட 
     உன் இதயம் எனும் சொர்க்கத்தில் 
     ஆயுள் கைதியாக 
     இருக்க விரும்புகிறேன் ..
     ஒரு நல்ல நண்பனாக ..

034. கடவுளுக்கும் மரணம் வரும் 
     மனிதனுக்கு 
     தன்னம்பிக்கை பிறக்கும் பொழுது 
     -பெரியார் 

035. உங்களது 
     உண்மையான மதிப்பு 
     உங்கள் வாழ்வின் 
     நுனியில் தான் உள்ளது 

036. என் கண்கள் 
     உன்னை பார்க்க மறக்கலாம் 
     ஆனால் 
     என் மனம் 
     உன்னை நினைக்க மறப்பதில்லை  

037. சந்தோசமாக அழ  
     முயற்சி செய்யாதே ...
     நிம்மதியாக வாழ 
     முயற்சி செய் ..
     உன் வாழ்கை முழுதும் 
     சந்தோசமாக இருக்கும்  
038. தேடி கிடைத்தாலும் 
     தேடாமல் கிடைத்தாலும் 
     உங்களை போண்ற உறவுகளை 
     தொலைக்கவும் மாட்டேன் 
     மறக்கவும் மாட்டேன் 
     i niss u friend

039. நேரத்தை 
     வீணாக்கும் பொழுது 
     கடிகாரத்தை பார் 
     ஓடுவது 
     முள் அல்ல 
     உன் வாழ்கை 

040. உலகமே 
     உன்னை வெறுத்தாலும் 
     உன்னை நேசிக்க 
     நான் இருக்கிறேன் 
     என்னை 
     எங்கும் தேடாதே 
     நான்   
     உன் இதயத்தில் இருக்கிறேன் 
     "தன்னம்பிக்கையாக "

041. பாசத்திற்கு 
     உயிரை கொடுப்பது 
     சுலபம் 
     ஆனால் 
     உயிரை கொடுக்கும் 
     அளவிற்கு 
     பாசம் கிடைப்பது தான் 
     கஷ்டம் 

042. என் தூக்கம் 
     உன் கனவோடு 
     என் பயணம் 
     உன் நினைவோடு 
     என் கவிதைகள் 
     உன் கற்பனையோடு 
     என் அன்பு 
     உன் இதயத்தோடு 

043. டாக்டர் : உங்க உடம்புல பதினாறு தைய்யல் போட வேண்டியது இருக்கும்
     ஜாக்  : போடறது தான் போடறீங்க .. எம்பரைடிங் டிசின்ல ரோஜா பூ மாதிரி போடுங்க 
     டாக்டர் : !!!????!!!

044. எதுவுமே 
     நிரந்தரம் இல்லாத 
     இந்த உலகத்தில் 
     கஷ்டம் மட்டும் 
     எப்படி 
     நிரந்தரம் ஆகும் 
     - அன்னை தெரசா 

045.நீ சுமக்கின்ற 
    நம்பிக்கை 
    நீ கீழே 
    விழும்போது உன்னை சுமக்கும் 

046. உன் 
     பின்னால் நின்று பேசுபவர்களை பற்றி 
     நீ கவலை  படாதே 
     அவர்களுக்கு ஒருபடி முன்னாள் 
     நீ இருக்கிறாய் 
         என்று பெருமைப்படு 

047. தவறு செய்யும் 
     மனிதர்களை பார்த்து 
     தவறாகப் பேசாதீர்கள் 
     ஏன்  என்றால் 
     உங்கள் வாழ்கை 
     இன்னும் முடியவில்லை 

049. நினைவைக்கொடுத்த ஆண்டவன் 
     நிம்மதியை கொடுக்க மறந்துவிட்டான் ...!
     நட்பைக் கொடுத்த ஆண்டவன் 
     என் நண்பர்களை 
     அருகில் வைக்க மறந்து விட்டான் ..?

050. யார் சொன்னது 
     பெண் மட்டும்தான் 
     உயிரை சுமப்பாள் என்று 
     ஒவ்வொரு ஆணின் மனதை தொட்டுப்பார் 
     அதில் ஒரு பெண்ணின் நினைவு 
     உயிராக இருக்கும் 

051. எதையும் விட்டுக்கொடுக்கொடுக்கும் குணம் 
     உன்னிடம் இருந்தால் ..
     நீ நினைக்கும் எல்லாமே 
     உன்னிடம் வந்து சேர ஆசைப்படும் ..

052. வாய் விட்டு சிரித்தால்  
     நோய் விட்டுப்போகுமாம் ..
     ஆனால் பலமுறை சிரித்தும் பயனில்லை 
     இன்னும் நோயோடு தான் இருக்கிறேன் 
     பைத்தியக்காரனாக ..

053. தன்னம்பிக்கை உள்ள மனிதன் 
     தோற்பதில்லை 
     தன் மேல் நம்பிக்கை இல்லா மனிதன்
     ஜெயப்பதே இல்லை     
    
054. உனக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் 
     நேரம் இல்லை என்றால் 
     நீ உன் வாழ்க்கையில் 
     முன்னேரிக்கொண்டிருக்கிறாய் 

055. என் அன்னை கூட வரமாட்டாள் 
     என் இறுதி ஊர்வலத்தில் 
     என் நண்பன் வருவான் 
     என்னை சுமந்து செல்ல 

056. வெற்றியை நோக்கி செல்லும்போது 
     திரும்பிப்பார்க்காதே 
     ஆனால் 
     வெற்றியடைந்த பிறகு 
     திரும்பிப்பார்க்க 
     மறந்து விடாதே   

057. கண்கள் சொல்கிறது 
     உன்னை பார்க்க வேண்டும் என்று 
     இதயம் சொல்கிறது 
     உன்னிடம் பேச வேண்டும் என்று 
     ஆனால் 
     டோகோமோ கம்பெனி சொல்கிறது 
     அதற்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று 
     நான் என்ன செய்வேன்? ...

058. வெற்றியின் 
     வாசல் தேடி வந்தவர்கள் 
     நிச்சயம் 
     1000 தோல்விகளிடம் 
     வழி கேட்டிருப்பார்கள் 

059. மற்றவர்கள் சென்ற பாதையில் 
     நீங்களும் செல்லாதீர்கள் 
     உங்களின் பாதச்சுவடுகள் 
     தெரியாமல் போய்விடும் 

060. காதலின் ரகசியம் :
     நீ உன் காதலை 
     போர் அடிக்காமல் பார்த்துக்கொள் 
     அப்போது தான் அது உன்னை 
     பீர் அடிக்காமல் பார்த்துக்கொள்ளும் 

061. சிரிப்பவர்கள் எல்லோரும் 
     கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை 
     கவலையை மறக்க கற்றுக்கொண்டவர்கள் 

062. மந்திரி : மன்னா 
                நீங்க போருக்கு போகும்  போது 
                ஏன் கவசம் போடுறீங்க 
     மன்னர்  :   கவசம் போடலன்னா 
                எனக்கு தெவசம் செஞ்சுருவாங்க ...
                அதனால தான் 

063. unmaiyaana
     veRuppai vida
     kodumaiyaanathu
     poiyyaana
     anbu

064. எல்லோரின் இதயத்திலும் காயங்கள் உண்டு 
     அதை வெளிப்படுத்தும் விதம் தான் 
     வித்யாசம் ..
     உரிமை உள்ளவர்களிடம் 
     கண்ணீராக ..
     மற்றவர்களிடம் 
     புன்னகையாக ..  

065. காத்திருப்பதில் தான் சுகமே உள்ளது 
     காதலிக்காக அல்ல 
     நல்ல காதலுக்காக 

066. தேடிப்பார்த்தேன் 
     இன்னும் கிடைக்கவில்லை ..
     என் நண்பர்களை விட 
     அழகான ஒரு உலகம்     

067. வெற்றி 
     எல்லோருக்கும் கிடைப்பதில்லை 
     அனால் 
     வெற்றி  பெறக் கூடிய தகுதி i
     எல்லோருக்கும் உண்டு 

068. ஒருவன் 
     சார் எங்க வீட்டு tv  
     கோடு கோடா தெரியுது 
     சர்தார் :
     இப்போ சொல்லி என்ன பண்றது ..
     டிவி வாங்கும் போதே 
     UNRULED TV னு
     கேட்டு வாங்கியிருக்கணும்  

069. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் 
     நீ இழந்துவிட்ட போதிலும் 
     உன் எதிர்காலம் 
     இன்னும் அப்படியே 
     உன்னிடம் உள்ளது 

070. நல்லது செய்றதுக்கு 
     நல்ல மனசு போதும் 
     மந்திரங்கள் தேவை இல்லை 

071. சொல்லாமல் இருந்தேன் 
     அவள் சொல்வாள் என்று நினைத்து 
     சொல்லாமலே போய்விட்டால் 
     நான் சொல்வேன் என்று நினைத்து  

072. பிரிவை 
     நான் எந்த அளவிற்கு 
     வெறுக்கிறேன் என்பதை ..
     பிரிந்து இருக்கும் பொது அல்ல ..
     நாம் மீண்டும் 
     சந்திக்கும் பொது தான் உணர முடியும் ..

073. ஒரு ஊர்ல 8 மணி 10 மணின்னு ரெண்டு பிரண்ட்ஸ் இருந்தாங்க 
     ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மண்  8 மணிக்கு போனான் 
     8 மணிக்கு போன 10 மணி 10 மணி ஆகியும் 8 மணிய பாக்கல
     ஏன்னா 8 மணிதான் 10 மணிய பாக்க 8 மணிக்கே போயிட்டானே 
     அதனால 10 மணியால 8 மணிய 10 மணிக்கு பாக்க முடியல 
     10 மணியால 8 மணிக்கு 8 மணிய பாக்க முடியல  
     8 மணியும் பாவம் 
     10 மணியும் பாவம் 
     இத  படிக்கிற நீங்களும் பாவம் 
074. காதலிப்பது யாராக இருந்தாலும் 
    கஷ்டப்படுவது நான் தான் 
    நான் 
    தான் 
    கைபேசி 

075. எதுவுமே சுலபமில்லை 
     ஆனால்  
     எல்லாமே சாத்தியம் தான் 
     -ஹிட்லர் 

076. காலேஜ் கவிதை:
     பொய் என்று தெரிந்தும் வெக்கம் இல்லாமல் சொல்லும் ஒரே   வார்த்தை 
     "மச்சி அடுத்த செமஸ்டர்ல இருந்து நல்ல படிக்கணும் "

077. பொண்ணு புடிச்சா லவ் பண்ணு 
     பரிச்சை வச்சா பாஸ் பண்ணு 
     பணம் இருந்தா செலவு பண்ணு 
     மானம் ரோசம் இருந்தா டெய்லி SMS பண்ணு 

078. கண்ணா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ 
     கும்முன்னு இருக்குற பொண்ண விட 
     கம்முன்னு இருக்குற பொண்ணா பாத்து     
     கல்யாணம் பண்ணு 
     அப்பத்தான் உன் வாழ்க்கை 
     சும்மா ஜம்முன்னு இருக்கும் 

079. மனம் உருகும் கவிதை :
     உயிர் பிரியும்  வலி 
     எப்படி இருக்கும் என்று அறிய ஆசை பட்டேன் 
     இப்போது தான் அதை உணர்கிறேன் 
     என் முன்னாள் நண்பர்கள் 
     அழுத பொழுது !...

080. அவளின் விருப்பம் இல்லாமல் 
     அவளை பலமுறை 
     பார்த்து வந்தேன் 
     அனால் 
     இன்று அவள் ஆசை பட்டு 
     என்னை ஒருமுறை 
     பார்க்க வந்தால் 
     "என் கல்லறைக்கு "

081.  காயம் 
    "ஆறும்வரை"
    வலிக்கும் 
    காதல் 
    "சாகும்வரை"
    வலிக்கும் 
    நட்பு மட்டும் தான் 
    "இறந்த பின்பும்"
    துடிக்கும் 

082. உன்னை மறந்த 
     இதயத்தை 
     நினைத்துக்கொண்டு 
     உன்னை மிகவும் நேசிக்கும் 
     இதயங்களை 
     இழந்து விடாதே ...

083. மழையில் நனைந்து கொண்டே வந்தேன்வீட்டிற்கு...
    குடை கொண்டு போக வேண்டியது தானே என்றான் அண்ணன்...
    எங்காவது ஒதுங்கி நிற்க வேண்டியது தானே என்றால் அக்கா...
    சளி பிடித்து செலவு வைக்க போகிறாய் என்றார் அப்பா...
    தலை துவட்டி கொண்டே திட்டினால் என் அம்மா...
    திட்டியது என்னை அல்ல  மழையை 

084. நேசித்து பாருங்கள்
    முடியாவிட்டால்
    பிறர் நேசிப்பதை யோசித்து பாருங்கள்
    அன்பு
    உங்களை அடிமையாக்கிவிடும்.

085. நாட்கள் இருந்த பொழுது
    நடப்பின் அருமை புரியவில்லை...
    நட்பின் arumai புரியும் பொழுது
    நாட்கள் நம் கையில் இல்லை...

086. என்று
    ஒரு உயிர் மீது
    நீ
    அளவற்ற அன்பு கொள்கிறாயோ
    அன்று
    நீ
    மனதளவில்
    பலவீனம் அடைகிறாய்
    -பகவத் கீதை.

087. ஒரு நாய்
    பக்கத்து வீட்டு நாய
    லவ் பண்ணுச்சாம்
    அது
    வீடுக்காரவங்களுக்கு பிடிக்கல
    அந்த வீடுக்காரங்கள பாத்து
    அந்த நாய்
    என்ன சொல்லுச்சு தெரியுமா...
    மனிதர் உணர்வு கொள்ள
    இது மனித காதல்
    அல்ல
    அதையும் தாண்டி
    "லொள் லொள் லொள்"

088. இன்னொரு பிறவி
    பிரக்கப்போவதும்
    இல்லை
    இந்த பிறவியில்
    கிடைத்த உன்னை
    பிரியப்போவதும்
    இல்லை

089. மனம் வீசும் மழர்கள்
    அனைத்தும்
    மலர்ந்து விட்டன
    அனால்
    மலரினும் மென்மையான
    உன் இமைகள் மட்டும்
    இன்னும் மூடியே இருக்கின்றன
    கனவுகள் கலையாமல்
    உறக்கமும் தெளியாமல்

090. பஸ் விபத்து:-
    ஒருவன் அழுகிறான்:
    என் கை போச்சே,
    தாங்க முடியலே...
    சர்தார்:
    ஏய் கம்முனு இரு,
    அங்க ஒருத்தனுக்கு உசிரே போயிடுச்சு
    அவன் சைலெண்டா இல்ல !!!???.
    ராஸ்கல்...

091. உரிமை இல்லாத நட்பும்
    உன்மை இல்லாத அன்பும்
    என்றும்
    உன்மை இல்லாதது

092. அன்பு என்றும்
    தோற்பதில்லை
    அன்பிடம் தான்
    நாம் தோற்கிறோம்

093.அம்மா...
   உண்மையான அன்பை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை
    அன்பினும் மேலான அவளை விட இந்த உலகில் எனக்கு வேறு யாரும் இல்லை

094. உன்னிடம் உள்ள
    எல்லாவற்றையும்
    நீ
    இழந்து விட்ட போதிலும்
    உன் எதிர்காலம்
    உன்னிடம் உள்ளது

095. உரிமை கொண்டாட
    ஆயிரம் உறவுகள்
    இருந்தாலும்
    உள்ளத்தை புரிந்துகொள்ள
    ஒரு உறவு இருந்தால்
    போதும்

096. 857 வருடத்திற்குப்பிறகு 
    ஒரு அதிசயம் நடக்கப்போகுது...
    2011 ஆம் வருடம்
    ஜூலை மாதம்
    5 சனிக்கிழமை 
    மற்றும்
    5 ஞாயிற்றுக்கிழமை

097. வன்முறை
    இல்லாமல் கொள்ளும்
    அழகான
    ஆயுதம் தான்
    அன்பானவர்களின்
    மௌனம்...

098. ஒருவரைபற்றி
    பல மணி நேரம்
    பேசுவது
    அன்பு அல்ல
    அந்த ஒருவரை
    வேறு யாருக்காகவும்
    விட்டுக்கொடுக்காமல்
    பேசுவது தான்
    உன்மையான அன்பு

099. அவளை நினைத்து
    கவிதை எழுதி
    அவளிடம் கொடுத்தேன்
    அதை  வாங்கி
    படித்து விட்டு
    கேட்டா பாரு ஒரு கேள்வி
    அண்ணா நீங்க...
    யாரையாவது ...
    லவ் பண்றீங்களா?...

100. என் தூக்கம்
    உன் ...
    கனவோடு
    என் பயணம்
    உன் ...
    நினைவோடு
    என் அன்பு
    உன் ...
    இதயத்தோடு
    என்றென்றும்
    naan
    உன்னோடு
     
101. விண்ணில் இருக்கும்
    நிலவிற்கும்
    ஒரு நாள்
    விடுமுறை உண்டு
    என்னுள் இருக்கும்
    உன் நினைவிற்கு
    என்றும் இல்லை
    விடுமுறை

102. 2007 - தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் 86 பேர்
    2008 - 75 பேர்
    2009 - 15 பேர்
    2010 - 5 பேர்
    2011 - 0
   கொய்யால
   கரண்டு இருந்தா தானடா
   சாவிங்க...
   TNEB

103. டீச்சர்:
    அந்த பொண்ண பாருங்கடா...
       90 மார்க்கு
    வாங்கியிருக்கா
    அவல பார்த்தாவது
    நல்லா படிங்கடா...
    பையன்:
    அட போங்க மேடம்...
    அவல
    பார்த்து பார்த்து தான்
    பைல் ஆயிட்டேன்...

104. காதலிக்க
    கண்கள் மட்டும் pothum
    அதை
    கண்டின்யு செய்ய
    காசு வீணும் மச்சி

105. விரும்பாத ஒருவரை
    விரும்புவதும் கஷ்டம்
    விரும்பும் ஒருவரை
    வெறுப்பதும் கஷ்டம்

106. அனகோண்டாக்கும்
    அலுமினிய குண்டாக்கும்
       உள்ள
       வித்யாசம் என்ன?
    தண்ணிக்குள்ள இருந்தா
    அது
    'அனகோண்டா'.
      உள்ள தண்ணி இருந்தா
       அது
       'அலுமினிய குண்டா'.

107. எந்த ஒரு
    நிரந்தரமான முடிவையும்
    கோவத்தில் எடுக்காதீர்கள்l

108. எவ்வளவு தான் காயப்பட்டாலும்
    நேசித்த இதயத்தை மட்டும்
    ஒருவரால்
    மறக்கவும் முடியாது
    வெறுக்கவும் முடியாது

109. எத்தனை வருடம்
    பழகினோம் என்பதை விட
    எத்தனை விசயங்களை
    பகிர்ந்துகொண்டோம்
    என்பது தான்
    சிறந்த நட்பு...

110. யாரை நேசித்து
    ஏமாந்து போனதோ இதயம்
    பாவம் இப்படி
    துடித்துக்கொண்டிருக்கிறது

111. உன்மையான பாசத்திற்கு
    கிடைக்கும் கடைசி பரிசு
    கண்ணீர் துளி தான்

112. நினைவுகள்
    இல்லையென்றால்
    இதயமும்
    ஒரு கல்லறை தான்
    

113. நேசிக்கும் உறவுகள்
     பிரிந்து சென்றாலும்
    நீசித்த உறவுகள்
    என்றும் நிலைத்திருக்கும்
    
114. கவிதைகளை
    எல்லோரும்
    அமைதியாகத்தான் வாசிப்பார்கள்
    ஏனென்றால்
    அது
    அமைதியை இழந்த
    ஒரு இதயத்தின் அழுகை 

115 . பிரியாமல் இருப்பது நட்பு இல்லை ...
         பிரிந்தும் மறவாமல் இருப்பதே உன்மையான நட்பு ...

116 . நீ நேசித்த ஒன்று 
       உன்னை விட்டு பிரிந்தாலும்
        உன்னை நேசிக்கும் ஒன்று 
        உனக்காக காத்திருக்கும்

117 . பார்க்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
       பேச முடியாத தொலைவில் இருந்தாலும் 
       நீ சுவாசிக்கும் மூச்சுக்காற்றை தான் 
        நானும் சுவாசிக்கிறேன்
  
 118 . உன்னை புரிந்துகொண்ட ஒருஉறவை 
          நீ புரிந்துகொள்ளாமல் விழகிவிடாதே...
          மரணம் வரும் கடைசி தருவாயில் கூட 
          அந்த உறவைப் பார்க்க முடியாது..

119 . உனக்கும் இதயம் இருக்கிறது 
         என்று உன்னிடம் உணர்த்த வருவது தான் காதல்...
          உணர்ந்து மகிழுங்கள்...

120. பல மணி நேரம் பேசும் உதடுகளை விட 
       சில மணித்துளிகள் நினைக்கும் 
       இதயத்திர்க்குதான் பாசம் அதிகம்...

121 . மன்னிக்க மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்... 
        ஏன் என்றால்... 
        நம்மை ஏமாற்றியவர்களை 
        ஒரு முறையாவது நாம் நேசித்திருப்போம்... 

122 . என் வீட்டின் முகவரி தெரியாத அவளுக்கு 
         என் இரவின் முகவரி மட்டும் யார் தந்தது ... 
         தவறாமல் வந்துவிடுகிறாள் என் கனவில்...


123 . உனக்கும் இதயம் இருக்கிறது 
         என்று உன்னிடம் உணர்த்த வருவது தான் காதல்...
          உணர்ந்து மகிழுங்கள்...

124. பல மணி நேரம் பேசும் உதடுகளை விட 
       சில மணித்துளிகள் நினைக்கும் 
       இதயத்திர்க்குதான் பாசம் அதிகம்...

125 . மன்னிக்க மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்... 
        ஏன் என்றால்... 
        நம்மை ஏமாற்றியவர்களை 
        ஒரு முறையாவது நாம் நேசித்திருப்போம்... 

126 . என் வீட்டின் முகவரி தெரியாத அவளுக்கு 
         என் இரவின் முகவரி மட்டும் யார் தந்தது ... 
         தவறாமல் வந்துவிடுகிறாள் என் கனவில்... 

127 . கண்ணில் காண முடியாத உருவத்தை
        இதயத்தில் காண முடியும் 
        உண்மையான அன்பு இருந்தால்...

128 . உனக்காக 
         எதையும் இழப்பவர்களை விட...
         எதற்காகவும் 
         உன்னை இழக்காதவர்களை நேசி...

129 . நான் வருவதே உன்னைப் பார்க்கத்தான்...
              ஆனால் ஏனோ தெரியவில்லை 
              நான் போகும் வரை நீ இமைகள் திறப்பதே இல்லை...   
              இவன்
               நிலா...

130 . உன்னைப் பார்த்ததும் 
         நான் உன்னை நேசிக்கவில்லை 
         என்றாலும் 
         உன்னை நேசித்ததும் உன்னையே பார்கிறேன்...